இலங்கைக்கு போர்க்கப்பல் விற்க தமிழக அரசு எதிர்ப்பு! – மத்திய அரசின் நிலைப்பாட்டை கோருகிறது நீதிமன்றம்.

மதுரை எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இலங்கை அரசுக்கு 2 போர் கப்பல்களை மத்திய அரசு விற்க திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கு போர் கப்பல்கள் விற்பனை செய்வது, தமிழக மக்கள் மத்தியில் நிலவும் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாகும். இலங்கையை இந்தியாவின் நட்பு நாடாக கருதக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 97 பேர், இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில்…

Read More

கொம்பனி வீதி குடியிருப்பாளர்களை 1 ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறு உத்தரவு

கொழும்பு-02 கொம்பனி வீதி பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களை நவம்பர் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கொம்பனி வீதி பகுதியிலுள்ள மியூ வீதி, ஜயா ஒழுங்கை, ஜென்னா வீதி, மலே வீதி, சந்தை ஒழுங்கை, லீச்மன் ஒழுங்கை ஆகிய இடங்களில் வாழ்கின்றவர்கள் தமது வாழிடத்தை விட்டு வெளியேற தமது சொத்துகளை நவம்பர் 1 அன்று அல்லது அதற்கு முன்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்க வேண்டுமென்றும்…

Read More

சிறுவயது திருமணங்கள் அதிகரிப்பு: ராவணா சக்தி

காணிகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சிறுவயது திருமணங்கள் நடைபெறுவதாக ‘ராவண சக்தி’ இயக்கம் நேற்று திங்கட்கிழமை கூறியது. றம்புக்கன் ஓயா திட்டத்தின் கீழ் காணி வழங்குதலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த திருமணங்கள் இடம்பெறுவதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘றம்புக்கன் ஒயா திட்டத்தில் விவசாய நோக்கத்திற்காக அரை ஏக்கர் காணிமட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்டது’ என ராவண சக்தியின் செயலாளர் இத்தகந்த சத்ததிஸ்ஸ கூறினார். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மகஜரை கையளிப்பதற்காக சத்ததிஸ்ஸ நீர்ப்பாசன அமைச்சுக்கு பல கிராம…

Read More

எரிவாயுக் கசிவு; 70 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து சுகவீனமடைந்த 70 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலியந்தலையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையொன்றிலேயே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில்  எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில், இவர்கள் களுபோவில மற்றும் பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.(tm)

Read More

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம் ஒன்று, துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்தது. அங்காராவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்பு ஒன்று ‘எப்படியோ’ மீடியாவுக்கு லீக் ஆன விவகாரம் அது. சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 11 பேர். இதில் 10 பேர், ஈரானில் ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருந்த உளவாளிகள். இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்காக ஈரானில் பணி புரிந்தவர்கள். 11-வது நபர், இந்த 10 பேரின் மேலதிகாரி. இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ்வில் இருந்து இவர்களை…

Read More

ஐக்கிய அரபு இராச்சியம்: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மீதான யுத்தம்

(லதீப் பாரூக்) முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை அடித்து நொருக்குவதற்கான பந்தயத்தில் வளைகுடா நாடுகளுக்குத் தலைமைத்துவத்தை வழங்குகின்ற நாடு என்றால், அது ஐக்கிய அரபு இராச்சியம்தான். எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா நாடுகளின் மன்னர் குடும்பங்களின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவே சகோதரத்துவ அமைப்பை அவர்கள் பார்க்கிறார்கள். ஷெய்குமார்களும், மன்னர்களும், அமீர்களும் பூரண அதிகாரத்தைக் கொண்டிருந்த மத்திய கால அரசாங்க முறைமையே வளைகுடா அரபு நாடுகளில் இன்றும் நிலவுகிறது. அங்கு வாழ்கின்ற மக்கள் மற்றும் ஏனைய சகல அம்சங்கள் மீதும்…

Read More

தம்புள்ள மஸ்ஜித் மீது கீழ்த்தரமான தாக்குதல் !

தம்புள்ளை பள்ளிவாசலோடு இணைந்ததாக உள்ள  இமாமின் அறைக்கு வெளியே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பன்றி இறைச்சிப் பொதி வீசப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளும் கொளுத்தி எறியப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பன்றி இறைச்சிப் பொதியை தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மஹியங்கனை நகர் மஸ்ஜித்தை மூடுவதற்கு முன்னர்  மஹியங்கனை…

Read More

சவூதி மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைகின்றன -அம்னெஸ்டி

சவூதி அரேபியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாக , மனித உரிமைகள் அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. ஐநா மன்றத்துக்கு நான்காண்டுகளுக்கு முன்னர், சீர்திருத்தங்களை அமல்படுத்துவதாகக் கொடுத்த உறுதிமொழிகளை  சவூதி அரேபியா அமல்படுத்தத் தவறியதோடு மட்டுமல்லாமல், அடக்குமுறையையும் அதிகரித்திருக்கிறது என்று அம்னெஸ்டி கூறியிருக்கிறது. அமைதியாகச் செயல்படும் ஆர்வலர்கள் எதேச்சாதிகாரமான வகையில் கைது செய்யப்படுவது, நீதியற்ற விசாரணை மற்று சித்ரவதை ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள் என்று அம்னெஸ்டி கூறுகிறது.  சர்வதேச விமர்சனத்தைத் தவிர்க்க தன்னிடம் இருக்கும் பொருளாதார வலுவை  சவூதி…

Read More

இப்படியொரு அமைச்சரவை இந்த நாட்டுக்குத் தேவைதானா ?

அஸ்ரப் ஏ சமத்: இந்த நாட்டில் உள்ள அமைச்சர்களின்  மனைவியர்  செயலாளர், மகன் ஊடகச் செயலாளர், மகள் பொதுசன தொடர்பு அதிகாரி மருமகனுக்கு இன்னொரு பதவி இவ்வாறான பாரியதொரு அமைச்சரவை இந்த நாட்டுக்குத் தேவைதானா ? இந்த அமைச்சர்களது சேவைகள் பொது மக்களுக்குச் செய்யப்படவில்லை. அவர்களது சொந்த குடும்பத்தாரர்களுக்கே அரச சேவைகள் செய்யப்படுகின்றன. இந்த அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் செலவாகும்  நிதியைக் கொண்டு இந்த நாட்டில் உள்ள மகாவலி திட்டம்போன்ற  மேலும் இரண்டு மகாவலித்திட்டங்களை செயல்படுத்த முடியும்.  என நீர்ப்பாசன…

Read More

கொழும்பு கசினோவின் தூதுவராக மைக்கல் கிளார்க்

(Tm)  கொழும்பில் உருவாக்கப்படவுள்ள கேளிக்கை விடுதிக்கான விளம்பரத் தூதுவராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். 4000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான உயர்தர கேளிக்கை விடுதியான “கிறௌண் கேளிக்கை விடுதி” (Crown Casino) இன் விளம்பரத் தூதுவராகவே மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் 450 அறைகள் கொண்ட மிகப்பெரும் கேளிக்கை விடுதியொன்றை உருவாக்க அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கர் என்ற தொழிலதிபர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அவரது கேளிக்கை விடுதியை அமைப்பதற்கான முடிவு…

Read More

உலக இருபது 20 கிரிக்கெட் மைதான வசதிகள்: பங்களாதேஷுக்கு நவம்பர் 30 வரை காலக்கெடு!

அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் (ICC World Twenty20) போட்­டி­க­ளுக்­கான விளை­யாட்­ட­ரங்­கு­களை பூர்த்தி செய்­வ­தற்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நவம்பர் 30ஆம் திக­தி­வரை பங்­க­ளா­தே­ஷுக்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. வச­திகள் குறித்து எழுந்த சந்­தே­கங்கள் கார­ண­மாக தென் ஆபி­ரிக்கா போன்ற வேறொரு நாட்­டிற்கு போட்­டிகள் இட­மாற்­றப்­பட வேண்டி வரலாம் என செய்­திகள் வெளி­வந்­த­வண்ணம் உள்­ளன. எனினும் காலக்­கெ­டுவை நீடிக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை அடுத்து நவம்பர் மாதம் 30ஆம் திக­தி­வரை பங்­க­ளா­தே­ஷுக்கு…

Read More

இனந்தெரியாதவர்கள் அனுப்பும் ஈமெயில்களை பார்வையிடும்போது விழிப்புடன் செயற்படுங்கள் – பொலிஸ் தலைமையகம் !

பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணைத்தள முறைகேடுகள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறிப்பாக இலங்கையில் இருந்தவாறு எவரேனும் சமூக இணைத்தள முறைகேடுகளில் ஈடுபடுவாராயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இனந்தெரியாதவர்கள் அனுப்பும் மின்அஞ்சல்களை பார்வையிடும்போது  விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம்…

Read More

கிழக்கு மாகாண முஸ்லிம்களும், இஸ்லாமிய மாதங்களும்!

-ஏ.எல்.ஜுனைதீன்   கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இஸ்லாமிய அறபுப் பெயர்களை வேறு காரணப் பெயர் கொண்டு அழைக்கும் வழக்கம் தற்போதும் பல முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளது.    குறிப்பாக  ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு  நாள் குறிக்கும் போது இஸ்லாமிய மாதங்களை  இஸ்லாமிய அறபு பெயர்களில் கூறாமல் இப்படி வேறு ஒரு காரணப் பெயரால் அழைக்கின்றனர்.   அவ்வாறு பேச்சு வழக்கில் உள்ள மாதங்களின் பெயர்களை தற்போதய இளம்…

Read More

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான கட்டண விபரம்.!

(Tm) கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று 21-10-2013 அறிவித்துள்ளது. பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவரை செல்லுகின்ற கார்,ஜீப்,சிறிய வான், கெப் ரக வாகனங்களுக்கு 300 ரூபாவும் அடுத்த வகையான வாகனங்களுக்கு 450 ரூபாவும் பஸ்களுக்கும் அதனிலும் பெரிய  வாகனங்களுக்கு 800 ரூபாவும் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் கொழும்பையும் இணைக்கும் கட்டுநாயக்க புதிய அதிவேக…

Read More

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்கக்கூடாது – கனடாவின் முன்னாள் பிரதமர்!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கனடா புறககணிக்க கூடாது என்று கனடாவின் முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி கோரியுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பிரச்சினைகள் இருக்கலாம். எனினும் அந்த பிரச்சினைகைள ஏனைய நாடுகள் இணைந்து பேசுவதன் மூலம் சரி செய்யமுடியும். இந்தநிலையில் கனடாவின் பிரசன்னம் கொழும்பு மாநாட்டில் அவசியம். இல்லையேல் கனடாவின் 146 வருட ஜனநாயக பண்புகளை உள்நாட்டிலும் வெளியில் உள்ள நட்பு நாடுகளுடனும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று பிரைன் மல்ரொனி கேள்வி…

Read More

கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு கைமாற்றுமாறு யோசனை!

சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்களை கருதிற்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய யோசனைகள் அடங்கிய அறிக்கை இன்று (21) நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நியமிக்கப்பட்ட, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஹெக்ட யாப்பாவின் தலைமையில் இயங்கிய குழு இந்த யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையை நீதி அமைச்சர் ஹக்கீம் இன்று (21) முற்பகல் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,…

Read More

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது – ஹக்கீம்!

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நிர்ப்பந்தம், இந்த நாடு எதிர்நோக்கிய மிக மோசமான நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட சிலரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமை முடக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை!

பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான மொஹமட் பௌஸ்டீன் நேற்று(21) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் இவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் ஏனைய சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். –அத தெரண

Read More

சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தண்டனை: சவுதி

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையை சட்டவிரோதமாக மேற்கொள்பவர்கள் மீது அந்நாட்டு அரசு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளது. இந்தக் குற்றத்தைப் புரிகின்ற வெளிநாட்டவர்கள் மீதும் சவுதி பிரஜைகள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சவுதி அரசின் உள்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அதிகாரபூர்வ அனுமதிப் பத்திரம் பெறாமல் ஹஜ் தொழுகை மேற்கொண்டபோது கைரேகை அடையாளம் பதிவுசெய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரையும் கண்டுபிடித்து தண்டனை அளிக்குமாறு அமைச்சு பிராந்திய ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளது. தவறு புரிந்தவர்களை வரும் ஞாயிறன்று…

Read More

இந்தியாவில் வசிக்கும் 899 யூதர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது இஸ்ரேல்! – பைபிளில் வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும், 899 யூதர்களுக்கு, குடியுரிமை வழங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலை ஆண்ட, ஐந்தாம் ஷால்மனேசர் காலத்தில், யூத இனத்தைச் சேர்ந்த, 10 பழங்குடியினர் நாட்டை விட்டு துரத்தப்பட்டனர். இதனால், அவர்கள் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்து சீனா வழியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறினர். இந்தியாவுக்கு வந்து குடியேறிய யூத இனத்தவர்களின் பெயர், நியே மனேஷே. தற்போது மிசோரம்,…

Read More

தென் ஆப்ரிக்க தொடருக்கு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

மும்பை : இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்துக்கு ஒப்புதல் அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. அந்த தொடரின்போது, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை மைல் கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தங்களை ஆலோசிக்காமல் அட்டவணை விவரத்தை தென் ஆப்ரிக்க வாரியம் தன்னிச்சையாக வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ,…

Read More

கிரெம்ளின் டென்னிஸ் ஹாலெப் சாம்பியன்

மாஸ்கோ : கிரெம்ளின் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் நேற்று மோதிய ஹாலெப் 7,6 (7,1) என்ற கணக்கில் முதல் செட்டை போராடி வென்று முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவர் 7,6 (7,1), 6,2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின்…

Read More

எஞ்சியுள்ள 4 ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் மாற்றமில்லை

மும்பை : ஆஸ்திரேலிய அணியுடன் நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில், எஞ்சியுள்ள 4 ஆட்டங்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மொகாலி போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன் வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா நீடிக்கிறார். இந்தியா , ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 2,1…

Read More

ஆஸ்ரேலியாவில் 40 வருடம் காணாத காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்.

ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில், காட்டுத் தீ பரவி வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், கோடைக்காலங்களில், வெப்பத்தின் காரணமாக காட்டு தீ ஏற்படுவது சகஜமானது. ஆனால், இந்த முறை, ப்ளூ மவுன்டன் பகுதியில், கடந்த, 40 ஆண்டுகளாக இல்லாத வகையில், காட்டு தீ கடுமையாக பரவி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ, 100 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றின் வேகத்தால், சிட்னி வரை பரவி வருகிறது. இதனால், சிட்னியில்…

Read More

அள்­ளுப்­பட்டு போய்­வி­டு­வோமோ, என்ற ஆபத்தில் இருக்­கின்றோம் – ரவூப் ஹக்கீம்

எல்­லோரும் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்­டு­மென்று எல்­லோரும் கூறி­னாலும், குறு­கிய அர­சியல் நோக்கம் அதற்கு தடை­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இந்த குறு­கிய நோக்கில் இருந்து விடுபடா விட்டால், முழு நாடுமே மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்.இவ்­வாறு மு.காவின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் மரு­த­மு­னையில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்­சூ­ருக்கு நடை­பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போது தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், முன்னாள்…

Read More