ஹபாயா அணிந்து கடமைகளைச் செய்கின்ற சட்டத்தரணிகளே.. உங்களுக்கான அறிவித்தல் இதோ!
பெண் சட்டத்தரணிகளின் ஆடை தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உயர்நீதிமன்ற புதிய விதிகள் தொடர்பில், உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் குறித்த வர்த்தமானியை கேள்விக்குட்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். அதற்காக ஹபாயா அணிந்துகொண்டு தமது கடமைகளைச் செய்கின்ற நாடுபூராகவும்...
‘இனவாத, மதவாத போக்குகள் இந்த நாட்டை ஒருபோதும் தலைநிமிர விடாது’ – ரிஷாட்!
புல்மோட்டை, அரிசிமலை, பொன்மலைக் குடா பிரதேசத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும் மதவாதப் போக்குகளினாலேயே நாட்டின் பொருளாதாரம் கையேந்தும் நிலைக்குச்...
பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை...
விஜேதாச ராஜபக்ஷவின் அதிரடி தீர்மானம்!
பல தரப்புகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்!
கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இதற்கும் மேல் மாகாணத்தை பாதிக்கும் நிலநடுக்கங்களுக்கும் இடையேதொடர்புள்ளதா என்பது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்...
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு!
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலைகள் வருமாறு: 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005...
தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று!
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) முற்பகல் கூடவுள்ளது. தேர்தல் தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும்...
1000 ரூபாவால் குறையும் லிட்ரோ எரிவாயு!
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்...
கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடும் பல்கலை மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்டதை கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது...
சீனியில் கலப்படம் – கூடிய கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை!
சிகப்பு சீனியுடன் வெள்ளை சீனியைக் கலந்து விற்று பல்பொருள் அங்காடிகள் (Super Markets) மக்களை மோசடி செய்வதாக அகில இலங்கை சிற்றூண்டிகள் உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எனவே, முட்டை விவகாரத்தில்...
சுதந்திர சதுக்கத்தில் இப்தார் நிகழ்வு!
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றைய தினம் (02.04.2023) இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுப்பட்டுள்ளதுடன் ஒன்றாக இணைந்து உணவருந்தினர். மாற்றுமத சகோதர, சகோதரிகள், அரசியல், சமூக, சமயப் பிரமுகர்களும்...
கைகோர்த்து எமது சமூக தாயை காப்போம் வா தோழா!
தன்னுடைய இளம் சந்ததியினரை நாகரிக அறியாமையில் (Civilized Ignorance) இருப்பதைச் சமுதாயம் விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, சமயம்,கல்வி மற்றும் பிறதுறைகளில் அடைந்த அடைவுகளை அடுத்த தலைமுறைக்கு (Future Ready Society) மாற்றவேண்டிய கடமை சமுதாயத்திற்கு...
மொரோக்கோ மன்னர் முன்னிலையில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த ரிஸ்வி முப்தி!
மொரோக்கோ ரபாத் மாநகரில் அமைந்துள்ள மன்னர் மாளிகையில், மன்னர் ஆறாவது முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் 'அல்ஹசனியத்துல் ரமழானிய்யா' என்ற வகுப்பு தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அல் உஸ்தாத்...
புல்மோட்டை, பொன்மலைக்குடா முஸ்லிம்களின் காணி அபகரிப்பு – தௌபீக் MP நீதி அமைச்சருடன் அவசர சந்திப்பு!
புல்மோட்டை, பொன்மாலைக்குடா காணி அபகரிப்பு தொடர்பான சர்ச்சை மற்றும் பாதுகாப்பு அதிகாரி பொதுமக்களுக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை தொடர்பாக நீதி அமைச்சருடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நீதி அமைச்சர் விஜேதாச...
வேதாந்தத்தின் வினையில் மோட்சம் தேடும் மானிடம்! -சுஐப் எம்.காசிம்-
அடையாளங்களை அழித்து மதங்களை நிலைப்படுத்தும் மேலாதிக்கப் போக்குகள் சமாதானத்துக்கான அடையாளமாக இருக்காது. அறிவுக்குட்படாதிருந்தும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே மதத்தை மானிடன் பற்றியொழுகுவதுண்டு. இவ்வளவு உயர்ச்சியிலிருக்கும் மதங்களை மனித முயற்சியால் நிலைப்படுத்த முடியாது. முயன்றாலும் முயலாவிட்டாலும் மதங்கள்...
“ரணில் ரா ஜபக்ஷ அரசாங்கம் தனது இருப்பை, பாதுகாக்க கையாளும் உபாயம்” – முஜிபுர் ரஹ்மான்!
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம். தற்போது விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம்,மக்களை ஒடுக்குவது குறித்தும், அமைதியான முறையில்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வெளியான புதிய தகவல்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்த வாரத்தில் பிரதமருடன் கலந்துரையாட முடியும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்கு பணம் பெறப்படும் விதம், தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் பிரச்சினைகள்...
டயானா தாக்கல் செய்த மனு – சஜித், ரஞ்சித்துக்கு கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவின் விசாரணையின்போது, பிரதிவாதிகள்...
அதிகமாக மக்களினால் வெறுக்கப்படும் அரசியல்வாதி பசில் – கருத்துக் கணிப்பில் முதலிடம்!
நாட்டில் மிக அதிகமாக மக்களினால் வெறுக்கப்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. IHP அல்லது இன்ஸ்டியூட் ஃபோர் ஹெல்த் பொலிஸி என்ற நிறுவனத்தினால் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல்வாதிகள்...
கிளிநொச்சி பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் மோதல் – 4 சந்தேகநபர்கள் கைது!
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்...
சாம்ராஜ்ஜியத்தை மீள கட்டமைக்கும் யானை..!
இலங்கை அரசியலில் ஒவ்வொரு நாளும் ஊகிக்க இயலாத மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. தனது கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் நுழைந்தவர் ஜானாதிபதியானது அதற்கான பெரும் சான்றெனலாம். அடுத்தடுத்து என்ன நிகழும் என்பது...
கடுமையான பயங்கரவாத சட்டம் – தற்போது இருப்பதை விடவும் புதிய சட்டம் ஆயிரம் மடங்கு பயங்கரமானது; முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர். வர்த்தமானியின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்ட வரைபு...
‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்’ – சஜித்; பத்திரிகை செய்தியின் உண்மைத்தன்மை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முஸ்லிம் நாடுகள் தொடர்பாக வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையை மேற்கோள்காட்டி உதயன் பத்திரிகையின் உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் பக்க வடிவமைப்புகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் போலியான செய்திகள் பகிரப்படுவதாக...
பதிவுக் கட்டணத்தை செலுத்தி ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்!
சவூதி அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3,500 யாத்திரிகள் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்டணத்தை...
புதிய பயங்கரவாதஎதிர்ப்பு சட்டமூலம் – ‘விஷம் கலந்த ஐஸ்கீறிம்’
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்ட மூலத்திற்கு சர்வதேச ஜனநாயக அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக...