
செளதி அரசரின் மெய்க் காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை
செளதி அரசர் சல்மானின் மெய்க் காப்பாளர் `சொந்த பிரச்சனை` காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது சுடப்பட்டுள்ளார்.
அவருக்கும் மம்த-பின்-மேஷால்-அல்-அலி என்பவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது.
அலி போலீஸாரிடம் சரணடைய மறுத்துவிட்டதால் அவர் சுடப்பட்டார் என போலீஸார் தெரிவித்தனர்.
சுடப்பட்ட மெய்க் காப்பாளர் அசிஸ் ஃப்காம் காயங்கள் காரணமாக மருத்துவமையில் உயிரிழந்தார். அவருடன் ஏழு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜென் ஃப்காம் செளதி மக்களிடம் நன்கு அறியப்பட்டவர். அவர் அரசர் சல்மானுக்கு மிகவும் நெருக்கமானவர். நீண்ட நாட்களாக பணியில் இருந்த அவர் மறைந்த அரசரான அப்துல்லாவுக்கும் மெய்க் காப்பாளராக இருந்தவர்.
சமூக ஊடகங்களில் ஃப்காமை “ஹீரோ” என்றும் “காக்கும் தேவதை” என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
More Stories
உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த இயாத் முகமது இர்ஷாத்!
சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, இலங்கை சர்வதேச பாடசாலையில், தரம் 3 இல் கல்வி கற்கும் இயாத் முகமது இர்ஷாத், சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது...
சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு
50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்...
துபாய் துணை ஆட்சியாளரும், நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் காலமானார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சரும், துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் இன்று (24)...
மதீனாவிற்கு உம்ரா யாத்திரை – கோர விபத்தில் 35 பேர் தீயில் கருகி வபாத்
சௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித உம்ரா யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரபூர்வ ஊடகமான செளதி பிரஸ்...
திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம்
சௌதியில் அரேபியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின்படி, வெளிநாடுகளை சேர்ந்த திருமணமாகாத ஜோடிகள் அந்நாட்டின் விடுதிகளில் இனி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்னெப்போதுமில்லாத வகையில் பெண்கள்...
சவூதி அரேபியாவின் அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு
அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு என கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபையிர் தெரிவித்தார். அரம்கோவினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான...