
கட்டாரில் இலங்கை பெண் மரணம்
கட்டார் நாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த பெண்ணொருவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாரென, அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
அல்கோர் நகரிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோதே, குறித்த பெண் தீ விபத்தில் சிக்கியுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக கட்டாரில் பணியாற்றி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
More Stories
Women in Sports Qatar – கட்டாரில் மகளிருக்கான விளையாட்டுக் கழகம்!
கட்டார் வாழ் இலங்கைப் பெண்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் உடல் உளசார் விருத்திக்கு உதவுமுகமாகவும் நுஸைலா பதுர்தீனால் 'விமன் இன் ஸ்போர்ட்ஸ் - கட்டார்' (Women in...
கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு
கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு மற்றும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - 2019 தகவல்: அபு உமைர் ஆல்...
கத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019
கத்தார் வாழ் மாவனல்லை கிரிங்கதெனிய பிரதேச அமைப்பான KJC QATAR கடந்த மூன்று (3) வருட காலமாக தமது அங்கத்தவர்களின் நலன் கருதியும் கிருங்கதெனிய ஐமாத்தின் வளமான...
கத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி?
ஜூன் 2017இல் தன் அருகில் உள்ள நான்கு நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் தூதரக தடையால் பாதிக்கப்பட்டபோது, கத்தார் இரண்டு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று ஒரு...
சர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான ஒபெக்கின் கூட்டம் அடுத்த சில நாட்களில் வியன்னாவில் நடைபெறவுள்ள நிலையில் அந்த அமைப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது....
கத்தாரில் மாவனல்லையின் “லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன்
கத்தாரில் KJC அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த “KJC Cricket Battle 2018” ன் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியில் சாம்பியன்சாக மாவனல்லையின் "லெக்செஸ்" அணி முடிசூடிக்கொண்டது....