கடத்தல், சித்திரவதை, மிரட்டல்” – துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள்

துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் மீது அவரது மனைவி பிரிட்டன் நீதிமன்றத்தில் முன்வைத்த, "கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தல்" முதலிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) துபாயின் கோடீஸ்வர...

பிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில்...

பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது ஏன்?

ஃபிராங் காட்நர்பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட்...

காணாமல் போன துபாய் இளவரசி

BBC காணாமல் போனதாக அஞ்சப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துபாயின் ஆட்சியாளர் மகள் ஷேக் லடிஃபா கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பிறகு இந்தியாவுக்கு அருகே ஒரு...

துபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்

துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக...

கேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், அம்மாநில பழம், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல்...

15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்

துபாயில் திருமணம் செய்துகொண்ட 15 நிமிடத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். துபாய் மணமகன் ஒருவர் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என மணமகளின் தந்தையுடன் கூறியுள்ளார். இதற்கு...

துபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை

துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர்  ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜீலை மாதம்...

உலகில் பொலிசாரே இல்லாமல் இணைய வழியில் இயங்கக்கூடிய பொலிஸ் நிலையம் துபாயில் ஆரம்பம்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின்...

டுபாயில் 6 இலங்கையர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு

டுபாயில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஆறு இலங்கை பாதுகாப்பாளர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனத்தில் இருந்து அவர்களால் 1,198,000 டினார் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

துபாய் உடை மாற்றும் அறையில் பெண்ணைப் படம் பிடித்த இலங்கை வாலிபர் கைது!

துபாயிலுள்ள ஆடையகம் ஒன்றில், உடை மாற்றும் அறையில் ஒரு பெண் விளையாட்டுக் காற்சட்டை ஒன்றை அளவு பார்ப்பதற்காக அணிந்து கொண்டிருக்கும் போது, கதவின் கீழால் கைத் தொலைபேசியுடன் ஒரு கை உள்ளே நீள்வதை அவதானித்துள்ளார்....

துபாயில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை...

துபாயில் ஓட்டுனர் இல்லா பறக்கும் டக்சி அறிமுகம்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 2 பேர் பயணம் செய்யும் ‘பறக்கும் டக்சி’யின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2030-ம்...

துபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் துபாய் நகர வீதிகளில், இனி ரோந்து பணிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும், இந்த ரோபோக்களுக்கு ரோபோகாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில், ரோபோ...

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு (video)

(video) ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது. 10 செமீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டது; ஆனால் வானிலை வல்லுநர்கள் இந்த வாரம்...

அபுதாபி இளவரசரின் பிரமிக்க வைக்கும் சொகுசு விமானம் (video)

(video) இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசரின் தனி விமானம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த அவருக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார், அதன் பின்னர் அவரது தனி...

துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு

உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. துபாய் நகருக்கு...

துபாய், ஷார்ஜா நகரங்களுக்கான ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு!

வரும் 12 ஆம் தேதி வளைகுடாவில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அமீரகத்தின் பல்வேறு மாகானங்களுக்கான தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Abu Dhabi – 6.19am Dubai – 6.25am Sharjah – 6.23am...

300 பயணிகளின் உயிர்காத்த முகம்மது காசீமின் ஜனாசா நல்லடக்கம்

துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் தமது உயிரை பணய வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு 300 பயணிகளின் உயிர்காத்து தமது உயிர் நீத்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் அவர்களின் ஜனாஸாவுக்கு...

இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம்

இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம் மேற்கொண்டனர். ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத், அவரது மகனும் இளவரசருமான ஷேக் ஹம்தான்...

குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி...

துபாய் வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! மழை படங்களை வெளியிட்டால் சிறை!

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த வாரம் புயலுடன் கூடிய கடும் மழை பெய்தது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன....

துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு

துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு, இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன், வெள்ளி, சனி பிப்ரவரி 4,5, 6 ஆகிய மூன்று நாட்கள் அல்கூஷ் பௌலிங் சென்டர் அருகில் உள்ள துபாய்...

துபாயில் காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாத சம்பளம்

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக...

துபாய் எக்ஸ்போ 2020 இற்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/ பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

துபாய் எக்ஸ்போ 2020 சிறந்த லோகோ வரைந்து இங்கு கொடுத்திருக்கும் லிங்கில் சென்று நீங்கள் வரைந்த லோகோ வை அனுப்புங்கள்.   உங்களது லோகோ தெர்தேடுக்கப்பட்டால் (AED100,000) பரிசுதொகை வழகப்படும் இன்னும் பல ஆபர்களும் துபாய்...