பாத்திமா சனா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக்...

இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!

இஸ்லாமிய  சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட்  (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய  மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19 வயது ) 09.04.2023 அன்று  இஷா...

தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!

கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு. இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) பிற்பகல்...

17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில்  (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன  விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியில் உறவினர் வீட்டில்...

சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!

சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி அதிபரான இவர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய...

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!

1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு,  வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று (23.03.2023) இறையடி சேர்ந்துவிட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின்...

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வேளையில் காலமானார்....

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் வபாத்!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்க்குபட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 10 பேரில் நால்வர் இன்று (21) உயிரிழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...! கல்முனை தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்கும்...

மடகஸ்காரில் பேருவளை வர்த்தகர் வபாத்!

மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன், மேலும் இரு வர்த்தகர்கள் காயமுற்றுள்ளனர். கடந்த  (14) இலங்கை நேரப்படி 5.30மணியளவில் இக் கார் விபத்து...

நிந்தவூரை சேர்ந்த முஹம்மத் அரபாத் கட்டாரில் வபாத்!

இலங்கையில் நிந்தவூரை சேர்ந்த காலிதீன் முஹம்மத் அரபாத் (31 வயது) அவர்கள் (11/03/2023) சனிக்கிழமை கட்டாரில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!!! வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ்...

நானுஓயா விபத்து – உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

நானுஓயா - ரதெல்ல குறு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஹட்டன் டிக்ஓயாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் இன்று அதிகாலை ஹட்டன் டிக்ஓயாவில் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது. தந்தையான...

சவூதி அரேபிய விபத்தில் ஏறாவூரை சேர்ந்த முஹமது ஹபீப் வபாத்!

ஏறாவூர்,  மீராகேணியை சேர்ந்த முஹமது ஹபீப் (வயது 25) எனும் இளைஞர், சவூதி அரேபியாவில் விபத்தில் வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்துள்ளார். ஒருவருடத்துக்கு முன்னர், சவூதி அரேபியாவுக்கு சாரதி தொழிலுக்காக சென்ற இவர், அபஹா எனும்...

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார் இவர், கண்டி - செங்கடகல நிருபராக வீரகேசரி,  தினகரன் பத்திரிகை உற்பட பல்வேறு பத்திரிகைளிலும் இலத்தரனியல் ஊடகங்களிலும் பிரதேச நிருபராகக் கடமையாற்றியுள்ளர். அகில இலங்கை சமாதான நீதவானான ...

இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்

Aiyoob Azmin அண்ணார்ந்து பார்க்கின்ற ஆளுமைகளைக் காண்கின்ற பாக்கியம் எமக்கு மிக மிக அரிதாகவே கிடைக்கின்றது. செய்யத் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் அப்படியான ஆளுமைகளுள் ஒருவரே. தான் போதிக்கின்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்துகாட்ட வேண்டும்...

புத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்து வந்தவருமான சகோதரர் இலியாஸ் மரணமடைந்துள்ளார். அண்மைய சில நாட்களாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார். இவர் புத்தளம், தில்லையடி பாடசாலையின்...

‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது

Siraj Mashoor அன்புச் சகோதரி திருமலை எம்.ஏ ஷகி யுடைய மரணச் செய்தியை எப்படித் தாங்கிக் கொள்வது? இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஷகி, ஏறாவூரில் நடந்த உங்களுடைய புத்தக வெளியீட்டில் கட்டாயம் நான் பேச...

குண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்!

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த குறித்த இளைஞனின்...

சவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்

சவுதி அரேபியாவில் நேற்று பின்னேரம் (19) இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார். இவ்வாறு மரணித்த இளைஞரின் பெயர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்...

கட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத்

(சுஆத் அப்துல்லாஹ்) கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஓட்டமாவடி - மீராவோடையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் லத்தீப் என்பவரின் மகனான ஹஸான் ஆவார். இவ்விபத்து...

ஊடகவியலாளராகப் பணிபுரிந்த பைருஸ் வபாத்

தினகரனில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணிபுரிந்த ஹாஜி எப்.எம்.பைருஸ்  காலமானார். பொதுவசதிகள் சபையின் சிரேஷ்டஉ த்தியோகஸ்தராக பணிபுரிந்த இவர் முஸ்லிம் மிடியா போரத்தின் செயலாளர் பதவி உட்பட பல பதவிகளை வகித்தார். இரு பிள்ளைகளின் தந்தையான...

மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா காலமானார்

மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா(வயது 56)இன்று(05-04-2019) வெள்ளிக்கிழமை காலமானார். சில மாதங்களாக சுகவீமற்றிருந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். இவர் 1962.11.26ஆம் திகதி மருதமுனையில்...

ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் வபாத்

நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் முஸாரிபின் மாமனார் (மணைவியின் தந்தை) நேற்று (01) மினுவாங்கொட வைத்தியசலையில் மாரடைப்பினால் காலமானார். மினுவான்கொட கல்லொழுவை ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த 5 பிள்ளைகளின் தந்தையான முஹமட்...

டிப்பர் வாகனம் விபத்து: ஒருவர் வபாத் – சாரதி விளக்க மறியலில்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றினால் ஒருவரை மோதி மரணமாவதற்கு காரணமாக சாரதியை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் முஹித்...

ஓமான் நாட்டில் இடம் பெற்ற வாகன விபத்தில் 04 இலங்கை முஸ்லிம்கள் வபாத்

நேற்று (23) ஓமானில் நடந்த வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாய் இரண்டு மகள்கள் உட்பட உறவினரான பொத்துவில் குழந்தையும் சேர்த்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம். ஹாசீம் (Prince...

விபத்தில் ஒருவர் வபாத்: சிறுவன் படுகாயம்

கிண்ணியா - சூரங்கல், கற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் அப்பப்பா உயிரிழந்துள்ளதுடன், பேரன் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை (22) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்...