கத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)

கத்தாரிலிருந்து விஷேட புலனாய்வு செய்தியாளர் கத்தார் நாட்டில் உள்ள இலங்கை - காத்தான்குடி  நபர்களுக்குச் சொந்தமான ஏசியன் டவுனில் உள்ள "கொழும்பு ரெஸ்டூரன்ட்" பெப்ரவரி 28 முதல் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு இழுத்து...

தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வணக்க ரீதியான இடையூறுகள் மகிந்த ஆட்சி தொடக்கம் இன்று நல்லாட்சி வரையில் முஸ்லிம்களின் புனித நோன்பு காலங்களில் தலை தூக்கி வருவது முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் மிகவும் வேதனையையும்...

வட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை

வட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின் தமிழ் பெண்களிடம் பாரிய நிதி மோசடி அவமானத்தின் உச்சத்தில் ஜாமிஆ நழிமிய்யா யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை வீடியோ - ஆவணங்களுடன் இன்று இரவு இலங்கை...

ஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன? (முழு விபரம் – Photo)

சவுதி அரசாங்கத்தினால் இலங்கையில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் இலவச உம்ரா வீசாக்களில் ஒரு சில செல்வந்தர்களும், பணம் படைத்த அரசியல்வாதிகளும் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற சென்றிருப்பது சவுதி அரசாங்கத்திற்கு மட்டுமன்றி...

ரிசாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்

முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது. 2012ல் பொதுபலசேனாவின்...

மின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான்

தவிர்க்க முடியாத காரணங்களால் உரிய நேரத்திற்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகின்றோம்   அமைச்சர் ரிசாத் - மின்னல் ரங்காவுக்கு அறைந்ததாக கூறப்படும் செய்தி தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற பூரணமானதும் பரபரப்பானதுமான தகவல்கள் இதோ!  ...

நேற்றிரவு மு.கா வின் உயர்பீடத்தில் நடந்தது என்ன? பரபரப்பான தகவல்கள்

மு.காவின் அதி உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு தாறுஸ்ஸலாமில் இடம்பெற்றது. மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.   அதே போன்று, கிழக்கு மாகாண...

அரசாங்கத்தை விட்டு வெளியேறுகின்றது மு.கா…!!!

மு.கா அரசை விட்டு வெளியேறுமா? இல்லையா? என்ற கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்கட்சி அரசை விட்டு வெளியேற தீர்மானம் எடுத்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.   முகா வின் உயர் பீடக் கூட்டம்...

ஹூனைஸ் எம்பி அரசாங்கத்துடன் மீண்டும் இணைவு? – நடந்தது இதுதான்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஐ,தே.க வுக்கு பல்டி அடித்த ஹூனைஸ் பாறுக் எம்பி ,மீண்டும் அரசுடன் இணைய முயற்சித்து வருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது.   இது தொடர்பில் அரசின் முக்கிய சிலருடன் ஹூனைஸ்...

தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் நடந்த அமளி துமளி இதுதான்…

முகா வின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பர் ஆகிய இருவரும் முகா தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கடுமையான முறையில் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்ட...

ஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்

ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடித்தும் குரல் கொடுத்தும் வந்த முகா செயலாளர் நாயகம் ஹசன் அலி – தனது அந்த...

TNA – முஸ்லிம் மூவருடன் தேசியப்பட்டியல் பேச்சுவார்த்தை

ஐ.ம.சு.கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அதிருப்தி நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு -  முஸ்லிம்களின் வாக்குகளை தம்பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது....

முகா உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன? மகிந்தவுக்காக குரல் கொடுத்தோர் யார்?

முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. நல்லிரவு வரை இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து உயர்...

ஹூனைஸ் MP யின் நாடகம் – அம்பலத்திற்கு வரும் உண்மைகள்

அரசியல் உயர் அழுத்தம்! தாமதத்திற்கு வருந்துகிறோம். வன்னி மாவட்ட அ.இ.ம.கா எம்.பி. ஹுனைஸ் பாறுக்  முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் கடமையாற்றிய இவரை – அரசியலுக்குள் நுழைத், ஒரே தடைவையில் எம்பியாக்கிய பெருமை அ.இ.ம.கா...

ஜனாதிபதி மகிந்தவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு – நடந்தது என்ன?

2015ல் ஜனவரி மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க இலங்கை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.   முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வியாழக்...

கிழக்கில் விரைவில் ஆட்சி மாற்றம்? 30 கோடிக்கு 3 பேர் பெல்டி

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஐ.ம.சு கூட்டமைப்பிடமிருந்து விரைவில் பறி போகலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.   கிழக்கில் ஐ.ம.சு கூட்டமைப்பு ஆட்சி பீடம் ஏறுவதற்கு காலாக அமைந்த குறிந்த ஒரு...

ரிசாத் – ஹூனைஸ் பிளவு? வெற்றி பெற்றது யார்?

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பா.உ. ஹூனைஸ் பாறுக் ஆகியோருக்கிடையில் பிளவினை ஏற்படுத்துவதற்கான சில முன்னகர்வுகள் அரசாங்க தரப்பின் ஒரு சாராரால் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஹூனைஸ் பாறுக் ...

கெபினற் அமைச்சராகும் ஹரீஸ் MP?

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி யுடன்அரசாங்கத் தரப்பு பேச்சு வார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த இரகசியத் தகவல்கள் சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளத்திற்கு தெரவிக்கின்றன.   முஸ்லிம் காங்கிரஸை விட்டு அரசாங்கத்துடன்...

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதியில் அரேபியரும்

கடந்த 15ம் திகதி தாய் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி கொள்ளுப்பிட்டியில்  விஷேட பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.   ஆடம்பரமாக அமைக்கப்பட்டிருந்த இவ்விபச்சார விடுதியில் விசச்சாரத்தில் ஈடுபட்ட 12 பேர்...

விக்கி – வினோ வாய்த்தர்க்கம் அமைதிப்படுத்திய ரிசாத்

வடமாகாண சபைக்குரிய நிரந்தர கட்டிடத்தை மாங்குளத்தில் அமைப்பது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பு எம்.பி வினோநோகராதலிங்கத்திற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இம்பெற்ற முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்தி...

இரகசியமாக புத்தகம் எழுதும் ரவூப் ஹக்கீம்

நீதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹகீம் இரகசியமான முறையில் புத்தகம் ஒன்றை எழுதி வருவதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.   எவருக்கும் தெரியக் கூடாது என்ற அடிப்படையில்...