நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாட்கள் விவாதிக்க தீர்மானம்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் விவாதித்து மார்ச் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

Previous post இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி!
Next post தேர்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!