ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் ஆக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் 2024 – ரணில் தலைமையில் இறுதிப் போட்டி!

புனித தோமஸ் கல்லூரி மற்றும்  ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஆகியன, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசாலைகளுக்கிடையான  கால்பந்து போட்டியான ஆக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் -...

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டேவிட் வார்னர்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து...

விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம் – ஹரின் பெர்னாண்டோ அதிரடி!

இலங்கையில் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.  1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க...

மீண்டும் கிரிக்கெட் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார். புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

IPL தொடரிலிருந்து தடை செய்யப்படும் இலங்கை வீரர்கள்?

ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ்...

IPL வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்!

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவனான வியாஸ்காந்த் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில்...

வரலாற்றில் முதல்முறையாக தேசிய கபடி அணித் தலைவராக முஸ்லிம் ஒருவர் நியமனம்!

இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக - வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் - நிந்தவூரைச் சேர்ந்த 25 வயது எம்.ரி.அஸ்லம் சஜா என்பவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்....

ஆப்கான் ஒரு நாள் தொடரை புறக்கணித்த அவுஸ்திரேலியா!

மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில் இருந்து விலக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெண்களை...

2023 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில்!

2023ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கட் பேரவை, இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் எனவும் தெரிவித்துள்ளது....

அரபுப் பிராந்தியத்தில் புதிய அத்தியாயத்தை, தொடங்கப் போகும் ரொனால்டோ!

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து...

கராத்தே போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு வர்ண விருது வழங்கும் விழா!

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் 2015 தொடக்கம் 2021 வரைக்குமான காலப்பகுதியில் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு "வர்ண விருது" வழங்கும் விழா, கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் முகம்மது இக்பால் தலைமையில்,...

FIFA – இறுதிப் போட்டிக்கு முன்பாக பிரான்ஸ் வீரர்களுக்கு விஷம் வழங்கப்பட்டதா?

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும், ஆட்ட நேர முடிவில் 3 - 3 என...

ஆர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி? 36 ஆண்டுக்கால கனவு நனவானது எப்படி?

ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும், பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். முஷ்டிகளை மடக்கி, கை முட்டிகளை உந்தி,...

2022 – LPL தொடர் இன்று ஆரம்பம்!

மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) டி20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 42 இலங்கை வீரர்கள் மற்றும் 30 வெளிநாட்டு வீரர்கள்...

துஆவுடன் விளையாடத் துவங்கும் ஜெர்மன் வீரர் Musut Ozil க்கு கட்டாரில் ஆதரவு!

அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடும் ஜெர்மன் தொழில்முறை கால்பந்து வீரர் Musut Ozil, தனது தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், தேர்ச்சி திறன் மற்றும் பார்வை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார் அவர் வைட் மிட்ஃபீல்டராகவும் விளையாட முடியும். அவரின்...

ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வரலாற்று வெற்றி – சவூதியில் இன்று பொது விடுமுறை!

FIFA உலகக்கிண்ண தொடரில் இன்று ஆர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில், இன்று நவம்பர் 23ஆம் திகதி சவூதி அரேபியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

கட்டார் கால்பந்து உலகக் கிண்ணத்தில் புதிய விதிகள்!

கட்டாரில் ஆரம்பமான பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உலகக் கிண்ணத்தில் முன்னர் காணாத ஐந்து விதி மாற்றங்கள் பின்வருமாறு, விதி 01 – போட்டி ஒன்றில்...

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

அவுஸ்திரேலியாவில் இன்று (09) நடைபெற்ற, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில், நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்தது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல்...

முகாமையாளரை ஏமாற்றி வரம்பு மீறி செயற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் – சிட்னி கெசினோ சூதாட்ட விடுதியில் தாக்குதல் நடத்திய சாமிக்க!

T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது....

நிந்தவூர், அல் – அஷ்றக் தேசிய பாடசாலை கபடி அணியினர் வரலாற்று சாதனை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில், ஒக்டோபர் 29, 30ஆம் திகதிகளில், கேகாலையில் நடைபெற்ற கபடி போட்டியில், நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலையின் 17 வயது கபடி அணியினர் வெள்ளி பதக்கமும், 20 வயது...

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி தலைவர் எடுத்த அதிரடி முடிவு!

2022 - T20 உலகக் கிண்ண தொடரில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி போராடி நான்கு ஓட்டங்களால் தோற்றது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி பதவியில்...

ஆசிய கிண்ண தொடர் 2023 பாகிஸ்தானில் –  இந்தியா பங்கேற்காது!

அடுத்தாண்டு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் (2023) இந்தியா பங்கேற்காது என இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். பொதுவான ஒரு நாட்டில் இந்த தொடர் இடம்பெறுமானால் இந்திய...

‘பாகிஸ்தான் அணி, T20 உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறும்’ – சொஹைப் அக்தார்!

கடுமையாக பலம் இழந்துள்ள பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறும் என அந்நாட்டின் முன்னாள் வீரப்பந்துவீச்சாளர் சொஹைப் அக்தார் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ஆசிய கோப்பை தொடரில்...

இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு அல்ஹிக்மா மாணவன் தெரிவு!

17 வயதுக்குட்பட்ட இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் முஹம்மது பாஸில் ஹஸன் முஹம்மது பாதிஹ் தெரிவாகியுள்ளார். அண்மையில் தேசிய ரீதியில் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில்...

‘UAE சர்வதேச லீக் T20’ தொடரில் 8 இலங்கை வீரர்களுக்கு இடம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சர்வதேச லீக் டி20 தொடருக்கு இலங்கையின் எட்டு வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஆறு அணிகள்...