ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்
நேர்காணல் - ராம் ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால்...
தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி’ – விசேட நேர்காணல்
நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக் கூடாது. இதிலிருக்கின்ற முரண்பாடுகளைக் களைவதற்கும் எல்லை நிர்ணயத்தில்...
ஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்?
நேர்காணல்: மேனகா மூக்காண்டி படப்பிடிப்பு: வருண வன்னியாரச்சி (Tamil Mirror) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, பலிப்பூஜையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்தப் பலிபூஜையை நடத்தியவர்கள் தொடர்பில் கண்டறிவதிலும்...
தாலிபன் தலைவரின் விசேட பேட்டி
அமெரிக்காவுடன் தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாலிபன் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட குழுவை வழிநடத்திய தாலிபன் அதிகாரியை பிபிசி நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் அவர், ஆயுத பலம் மூலம்...
பேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி
(நேர்காணல் - எஸ்.அஷ்ரப்கான்) கேள்வி - தர்ஹா நகர் பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்களிப்பு எவ்வாறுள்ளது? பதில் - நான் இன்று நேற்றல்ல எப்போது அரசியலில் கால் பதித்தேனோ அன்றிலிருந்து எனது பிறந்த ஊருக்கு...
ஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் தேசிய காங்கிரஸின் உறுப்புரிமை தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளமை தெரிந்ததே. இந்த நிலையில், இது குறித்து...
மர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்
ஆதில் அலி சப்ரி கேள்வி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மகனாக அனைவரும் உங்களை அறிந்துவைத்துள்ளனர். அதனைத் தாண்டிய தனிப்பட்ட அறிமுகமொன்றைத் தரமுடியுமா? பதில்: 1998ஆம் ஆண்டு ஊடகத்துறைக்கு...
தேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்
எம்மால்.என்.எம்.அப்ராஸ் தேசிய கபடி அணியில் இணைந்து இந்தோனசியாவில் இம்மாதம் ஆகஸ்ட் 18 தொடக்கம் செப்டம்பர் 02 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றும் முதலாவது முஸ்லிம் வீரர் என்ற பெருமையை அம்பாறை மாவட்டம்...
அம்பாறை மாவட்டத்தில் சிங்கள தேசியத்தை நிறுவ பேரினவாத சக்திகள் பகீரத முனைப்பு
நேர்காணல் - எஸ்.அஷ்ரப்கான், ரீ.தர்மேந்திரா. கிழக்கு மாகாணத்தில் உள்ள நில தொடர்பு உடைய முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து, அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி முஸ்லிம் தேசியத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டி உள்ளது என்று ஐக்கிய சமாதான...
றியாஸ் குரானாவுடன் பின் நவீன கவிதை – நேர்காணல்
கேள்வி - ஒரு பார்வையில் பார்த்தால் , கவிதை எளிமை படுத்துவது தவறு என நீங்கள் வாதிடுவதாக தோன்றுகிறதே? றியாஸ் குரானா நவீன கவிதையை எப்படி கடக்கிறோம் என்பதை சொல்கிறேன். அதுபோல, கவிதை எப்படி...
மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்? நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற ஊரில் பிறந்தேன். என்...
இஸ்லாத்திற்கு எதிரானவர்களே சவூதிக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர் – மஷூர் மௌலானாவின் விசேட நேர்காணல்
அண்மைக்காலமாக சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான மாற்றம், புதிய முடிக்குரிய இளவரசர் தெரிவு, பொருளாதார ரீதியிலான புதிய கொள்கைத்திட்டம், அமெரிக்காவுடனான அன்னியோனிய உறவு தொடர்பில் பல்வேறு சர்ச்சை மிக்கதாக கருத்தாடல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்...
மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அன்று வழங்கிய பேட்டி!
முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்களை 5 வருடங்களுக்கு முன் அவரது கொழும்பு வீட்டில் சந்தித்த போது எடுக்கப்பட்ட பேட்டி இது. அன்னாரின் பிறந்த நாளான இன்று 30 ஆம் திகதி...
2027 இல் இஸ்ரேல் அழிக்கப்பட்டுவிடும்
– ஷெய்க் அஹ்மத் யாஸீன் - (ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஷெய்க் அஹ்மத் யாஸீனுடனான நேர்காணல் இது. பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸுரால் எடுக்கப்பட்ட இந்நேர்காணலை சடுதியாக காணக்கிடைத்தது. 1998 ஆம் ஆண்டு...
ஜனாதிபதியின் சந்திப்பினூடாக ட்ரம்பினுடனான பிணக்கு பற்றி உலகுக்கு எடுத்துரைத்த ஈரான்…..!
ஈரானுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி முஹம்மட் ஷரீப் அனீஸ் அவர்கள் "சண்டே டைம்ஸ்" ஆங்கில வார இதழுக்கு வழங்கிய நேர்காணலின் சுருக்கம் . ( தமிழில் --- ஏ.எச்.எம்.பூமுதீன்) கேள்வி: இந்த சந்திப்பின் பயன்கள்...
பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.
(video) கறிவேப்பிலையினை அதிகமாக நாளந்தம் தங்களுடைய உணவில் பச்சையாக சாப்பிடுகின்ற பொழுது இரத்தத்தில் அதிகரிக்கின்ற கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்த முடியும் என்ற முடிவானது விஞ்ஞான ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படா விட்டாலும் தான் நம்பிக்கை கொள்வதாகவும்,...
ஹஸன் அலியின் நேர்காணல்
மு. த. ஹஸன் அலி தலைவர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் ஜக்கிய சமாதான கூட்டமைப்பு முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்து என்ன கூறுகிறீர்கள்?...
அனந்தி சசிதரனின் நேர்காணல்
நான் ஸ்திரமாகி அனந்தி சசிதரனுடைய அரசியல் இக் கட்சியில் ஸ்திரமடைகின்ற போது நாங்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசாக ஆகிவிடுவோம் அல்லது எங்களுடைய அரசியல் சூனியமாகி விடும் என்று நினைக்கின்ற ஒரு சில அரசியல்...
முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்! ‘கிழக்கு தேசம்’ நிறுவப்படும்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருலாளரும் 'கிழக்கின் எழுச்சி'யின் ஸ்தாபருமான அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல் ---------------------------------------------------------- முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்! 'கிழக்கு தேசம்' நிறுவப்படும்! =========================== கேள்வி: நடந்து முடிந்த உள்ளூராட்சி...
கல்முனை மாநகர சபையில்;; 21ஆசனங்களுக்கு மேல் பெற்று UNP தனியாக ஆட்சியமைக்கும் – றக்கீப்
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியியின் யானைச் சின்னத்தில் போட்டியுயிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப்புடனான நேர்காணல். நேர்காணல் :-பி.எம்.எம்.ஏ.காதர்)...
ACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும்
-நேர்காணல்:-பி.எம்.எம்.ஏ.காதர்- கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியியின் சார்பாக பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.நெய்னா முஹம்மட்டுடனான நேர்காணல். கேள்வி:-தற்பொழுது நடைபெறவுள்ள வட்டாரத்தேர்தல்...
தேர்தல் மேடைகளில் ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்படுகின்ற விபச்சார குற்றச்சாட்டானது (video)
வீடியோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான ரவூப் ஹக்கீம் மீது சகல அரசியல் மேடைகளிலும் சுமர்த்தப்படுகின்ற, விமர்சிக்கப்படுகின்ற விபச்சாரம் சம்பந்தமான குற்றச்சாட்டானது சரியாக இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களினால் சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டு என்பதனை முதலில்...
சிராஸ் மீராசாஹிப்புடனான நேர்காணல்
கேள்வி- இம்முறை உள்ளுரட்சி தேர்தலில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனையை எவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் ? பதில் - கல்முனை மாநகரத்தின் முதல்வராக 2011 ஆம்...
யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்
எமது யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டி இடுகின்றேன் என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் யாழ் மாநகர சபை தேர்தலில் 13...
சக்கி லத்தீப் அவர்களுடனான நேர்கணல்
மனிதர்களை வாட்டி வதைக்கின்ற சரும நோய்களான சோரியாஸ், எக்ஸிமா, முகப்பரு, சொறி சிறங்கு தழும்புகள் உட்பட நாட்பட்ட சரும நோய்களை முற்றாக குணமடையச் செய்யக் கூடிய ‘ஆரோக்யா ஹேர்பல்’ (Arogya Herbal) தயாரிப்பின் உரிமையாளர் ...