பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குஜராத் நீதிமன்றத்தில் பள்ளி வாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக உள்ளது. இங்கு, ஒவ்வொரு ...
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்!
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு இலவச தங்குமிட வசதி!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர், அவர்களின் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு, யாழ். மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்...
மஸ்கெலியாவில் உயிரிழந்த சிறுத்தை மீட்பு!
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தேயிலை தோட்டப்பகுதியில் இன்று (29) காலை சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுத்தையானது சுமார் 04 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டது எனவும் முயலுக்காக வைக்கப்பட்ட பொறியின்...
இலங்கை வந்தைடைந்தார் ஜெரோம் பெர்னாண்டோ!
சர்ச்சைக்குரிய பிரசங்கம் தொடர்பில் தம்மை கைது செய்ய வேண்டாம் என கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29)காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தார்....
அரநாயக்க, திப்பிட்டிய அல் – அரபா வரலாற்று சாதனை!
அரநாயக்க, திப்பிட்டிய, அல் அரபா கனிஷ்ட வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப் பாரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களுள் முதன் முதலாக ஏழு பேர் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்ததுள்ளனர். இவர்களுள் அஹ்னா மனாஸிர் 172...
“என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமையே கோட்டாவின் அழிவுக்கான ஆரம்ப புள்ளி” – விமல்!
என்னையும்,உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கினார். அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியானது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியது...
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதானவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல மாதங்களாக கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படவில்லை....
ரயிலுடன் மோதிய சுற்றுலா பஸ்!
இன்று அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார்...
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம்கள் என்று கருதப்படுபவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன,” என்று ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்களின் மத்திய கவுன்சிலின் தலைவர் அய்மான் மஸ்யேக் திங்களன்று பேர்லினில் ஊடகப் பிரதிநிதிகளிடம் கூறினார்....
‘திருடனை வெளிப்படுத்தியவர் உதைத்து வெளியேற்றி, ஊழல் செய்த குழு பாதுகாக்கப்பட்டுள்ளது’ – சஜித்!
கிட்டிய காலத்தில் பாராளுமன்றத்தில் 225 பேரும் ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்ந்த ஒரு சந்தர்ப்பமாக, கிரிக்கட் நிர்வாகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட முடியுமாக இருந்தாலும், இன்றளவில் இந்த தீர்மானத்திற்கு முரனாக திருடனை...
பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நெருக்கடியான நிலை!
கொழும்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மகளிர்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூகத்தின் மகளிர்களது கல்விக் கண்ணாக உள்ள ஓர் அரச, தேசிய பாடசாலையாக பம்பலப்பிட்டியில் உள்ள முஸ்லிம் மகளிர் கல்லுாாி மட்டுமே...
பிரபாகரனின் மகள் எனப்படுபவர் குறித்த கேள்விக்கு பந்துல பதில்!
தேசிய பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர்...
மஸ்ஜிதுல் குபாவை விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு!
மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த போது முதல் முறையாக உருவாக்கிய மஸ்ஜிது தான் மஸ்ஜிதுல் குபா...! சவூதி...
மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி,ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி உட்பட பல கரையோர பிரதேசங்களில் இவ்வாறு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள்...
மன்னார் தீவு மாயமாகும் அபாயம்!
நடிகர் அஜித் நடித்த தென்னிந்திய திரைப்படமான ''சிட்டிசன்''என்ற படத்தில் ''அத்திப்பட்டி''என்ற கிராமமே காணாமல் போகும்.அதேபோன்றே இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி...
’’ரணிலை பாம்பு எனக் கூறவில்லை” – நாமல் பல்டி!
''ரணில் ஒரு பாம்பு,அந்த பாம்பு எப்போது தீண்டும் என்று குறிப்பிட முடியாது' என நான் எங்கும் யாரிடமும் கூறவில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான நாமல்...
நீர்கொழும்பில் முப்பெரும் விழா!
கொழும்பு - தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின், நீர்கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை மற்றும் நீர்கொழும்பு - பெரியமுல்லை அஹதிய்யாப் பாடசாலை இணைந்து நடாத்திய மீலாத் விழா, பரிசளிப்பு விழா, வாழ்வோரை...
காஸாவில் சிக்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்!
காசாவில் சிக்கித் தவித்த 4 பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவு குடும்பத்தைத் திருப்பி வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் கொழும்பு வந்தவுடன்,...
“மரணித்தவரின் ஐந்து சொத்துரிமைகள் ஓரு விளக்கம் “நூல் காத்தான்குடியில் வெளியீடு!
சவூதி அரேபியா, ரியாத் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் கே.எம்.அபுல் ஹஸன் மதனி எழுதிய "மரணித்தவரின் ஐந்து சொத்துரிமைகள் ஓரு விளக்கம் " எனும் நூல் அறிமுக விழா நேற்று...
‘சஜித் அலுவலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?’- பதவி நீக்கத்துக்கு இதுதான் காரணமா?
கிரிக்கெட் பிரச்சினையை தீர்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரின் அலுவலகத்துக்கு சென்றதுடன், இந்திய உயர் அதிகாரியிடம் பேசியது ஏன் என ரொஷான் ரணசிங்கவிடம் ஜனாதிபதி...
உடன் அமுலுக்கு வரும் வகையில் 7 நாடுகளுக்கு இலவச வீசா!
2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு...
மீண்டும் கிரிக்கெட் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார். புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
சவூதியின் பொருளாதார அமைச்சருடன் ரணில் சந்திப்பு!
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim)...