இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நூல் வெளியீடு – நிரம்பி வழிந்த அரங்கம்!

பாராளுமன்ற உறுப்பினரும்  முன்னாள் அமைச்சருமாகிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய "மகே கதாவ" என்ற அவரது வாழ்க்கைச் சரிதை வெளியீட்டு விழா, நூல் நேற்று செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு 10, ஆனந்தக் கல்லுாாியின் குலரத்ன...

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும் – ரிஷாட், ஹரீஸ் பங்கேற்பு!

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், 'ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்' எனும் நூல் அறிமுக நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (03) மாளிகைக்காடு, பாபா ரோயலி வரவேற்பு...

குவைத் தூதுவருடன் தௌபீக் எம்.பி சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் மற்றும் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்  கலாஃப் எம்.எம். பூ தாஹீர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை  (22) இடம்பெற்றது. குவைத்திற்கும் இலங்கைக்குமான...

கிழக்கின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக றிம்சான் நியமனம்!

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். 2015/2016 ல் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற  சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட (MLT) பிரிவில் முதலாம்...

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் ‘மகே கதாவ’ நூல் வெளியீடு!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் எழுதப்பட்டுள்ள ‘மகே கதாவ’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி பி.ப 3.45 மணிக்கு...

சம்மாந்துறையில் நினைவு நூல் வெளியீட்டு நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும்!

சம்மாந்துறையில், தேசிய வாசிப்பு மாதத்தை (2023) யொட்டியதாக நினைவு நூல் வெளியீட்டு நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் அமீர் அலி பொது நூலகத்தில் சனிக்கிழமை(3) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது . இரண்டு அமர்வு...

“தவங்களெல்லாம் வரங்கலாவதில்லை” கவிதை நூல் வெளியீட்டு விழா!

கவிதாயினி கே.வசந்தகுமாரி எழுதிய "தவங்களெல்லாம் வரங்கலாவதில்லை" கவிதை  நூல் வெளியீட்டு விழா 20.01.2024 சனிக் கிழமை பி.ப.4.00 மணிக்கு கொழும்பு - 07,  விகார மஹா  தேவி பூங்கா முன்னால் அமைந்துள்ள ஜே.ஆர்.ஜெயவர்தன  கலாச்சார மண்டபத்தில், சக்தி தொலைக் காட்சி சிரேஷ்ட ஊடகவியலாளர்...

“மரணித்தவரின் ஐந்து சொத்துரிமைகள் ஓரு விளக்கம் “நூல் காத்தான்குடியில் வெளியீடு!

சவூதி அரேபியா, ரியாத் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் கே.எம்.அபுல் ஹஸன் மதனி எழுதிய "மரணித்தவரின் ஐந்து சொத்துரிமைகள் ஓரு விளக்கம் " எனும் நூல் அறிமுக விழா நேற்று...

‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ நூல் அறிமுக விழா!

கவிஞர் சோலைக்கிளி எழுதிய 'தண்ணீருக்கு எத்தனை கண்கள்' நூல் அறிமுக விழா சனிக்கிழமை (17)  கல்முனை  தனியார்  மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

தமிழக பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு!

தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல் வெளியீட்டு விழா இன்று (09) மாலை 4 மணிக்கு, கொழும்பு, 310 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால்...

‘பறக்கத் தெரியாத பறவைகள்’ சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது!

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச செயலக மட்டம் மற்றும்...

டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு!

ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இன்று மாலை (01)...

“பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் சனிக்கிழமை  (17) மன்னார், பண்டாரவெளி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...

”உங்களில் பலருக்குத் தெரியாத விலங்குகளும் பறவைகளும்” நூல் வெளியீடு!

கொ\மட் சேர் ராசிக் பரீத் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஸீனத் ஸலீம் எழுதிய ”உங்களில் பலருக்குத் தெரியாத விலங்குகளும் பறவைகளும்” என்னும் நூலின் முதல் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுக்கு மாணவி...

“கல் எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்” நூல் வெளியீட்டு விழா!

எம்.வை.எம் நஸீர் எழுதிய "கல் -எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்" நூல் வெளியீட்டு விழா 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல் எலிய தௌபீக்ஸன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம...

குழந்தைகளின் நடத்தைகளும் உளவியல் வழிகாட்டல்களும்” நூல் வெளியீட்டு விழா!

உளவள சிகிச்சையாளரான கலாநிதி எம். என். லூக்காமானுல் ஹக்கீம் எழுதிய " குழந்தைகளின் நடத்தைகளும் உளவியல் வழிகாட் டல்களும் " நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பில் (19.02.2022) நிகழ் நிலையில் மிகவும்...

இலக்கியஜோதி நசீரா அப்துல் அஸீஸின் “காவிய சங்கமம்” நூல் வெளியீடு!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி செயற்திட்டம் 2019, எழுத்தாளர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவை மூலம் இணைநிதி அனுசரணை வழங்கப்பட்டு, இலக்கியஜோதி நசீரா...

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சிங்கள மொழியிலான ஓர் தொகுப்பு நூல் வெளியீடு..!

தமிழ் இலக்கித்துறையில் தடம் பதித்துவரும் மலையக முஸ்லிம் பெண் எழுத்தாளரான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் முயற்சியினால் "மின்னும் தாரகைகள்" எனும் தமிழ் மொழியில் வெளிவந்த அவரது நூலின்  சிங்கள மொழியாக்கமாக "திதுலன...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க மறுக்கும் ரத்ன தேரர் – கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ள கட்சி..!

அதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது. இருப்பினும்...

மருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

மருதமுனை ஹரீஷா எழுதிய 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(07-04-2019)பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில்...

”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு...

மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர்....

இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா

இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய "நஞ்சுண்ட நிலவு" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31.03.2019, ஞாயிற்றுக்கிழமை(31) காலை 8.30 மணியளவில் அல்-ஹாஜ் கலாபூஷணம் எஸ். அஹமது (JP) அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச...

“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்” எனும் நூல் வெளியீடு

"திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்" எனும் நூல் வெளியீடு நேற்று (30) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது. லரீப் சுலைமான் எழுதிய குறித்த நூல் வெளியீட்டுக்கான தலைமையினை...

மருதமுனை ஜமீல் எழுதிய “ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்”கவிதை நூல் வெளியீடு விழா

மருதமுனை ஜமீல் எழுதிய “ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்”கவிதை நூல் வெளியீடு விழா சனிக்கிழமை(16-03-2019)காலை 9.30 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு...