ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோட்டா – நூலில் எழுதியிருப்பது என்ன?
நாட்டில் ஜனாதிபதி பதவியிலிருந்த கோத்தாபய ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல தமிழ் சமூகமும் பல்வேறு நெருக்குவாரங்களுக்குள்ளாகின. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கும் செயற்திட்டங்களிலேயே அவர் கவனம் செலுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில் எமது சமூகம்...
பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள்!
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் மாளிகைகள். அதன் சேவகர்கள் அல்லாஹ்வின் சேவகர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்ளிவாசல்களுக்கு உதவுவதிலும் நன்கொடைகள் வழங்குவதிலும் ஆர்வம் கொண்டுள்ளது. அது புனித சேவையாகவே கருதப்படுகிறது. ஆனால் பள்ளிவாசல்...
தேசிய மக்கள் சக்தியும் கூண்டுப் பொருளாதாரமும்!
இக்கட்டுரையில் கூண்டு என்பது பறவைக் கூண்டையே குறிக்கின்றது. இந்த விபரணத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் சீனப் பொருளியலாளர் சென் யுன் என்பவராவர். அவர் சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மா சே துங் அவர்களின் பொலிட்பீரோவின்...
பலஸ்தீனில் நிரந்தர சமாதானம் நிலைபெற ரமழானில் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்!
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும்,...
மத்ரசா மறுசீரமைப்பு – அரச அங்கீகாரமும் உடைய சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்!
எமது நாட்டில் உள்ள மத்ரசாக்களை பதிவு செய்ய மாத்திரம் முஸ்லிம் கலாசார விவகாரத் திணைக்களம் இருக்கிறது. ஆனால் அவற்றை மேற்பார்வை செய்ய எந்த அமைப்பும் இல்லை. கட்டுப்பாடுகளை விதிக்க எவரும் இல்லை. மத்ரசாக்களை நடத்துவதற்கான...
அளுத்கம, பேருவளை வன்முறைக்கு 10 ஆண்டுகள் – நீதி கிட்ட வேண்டும்!
அளுத்கம, தர்காநகர், பேருவளை மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இவ்வருடம் ஜூன் மாதமாகின்றபோது 10 ஆண்டுகளாகின்றன. 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க இன...
இன்று பாகுபாடுகள் ஒழிப்பு தினம் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்!
பாகுபாடு பற்றிய அறிமுகம் சமூக வாழ்வியலில் தனிநபர்கள் அல்லது குறித்ததொரு குழுவை அநியாயமாக நடாத்துதல் பாகுபாடு (Discrimination) என அழைக்கப்படுகிறது. வித்தியாசம் காட்டுதல், பாரபட்சமாக நடந்து கொள்ளுதல், பேதம் பாராட்டல் போன்ற ஒத்த கருத்துக்களை...
அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை வழக்கு – மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!
பண்டாரகம – அட்டுலுகமயைச் சேர்ந்த ஒன்பதே வயதான சிறுமி ஆயிஷா கொடூரமாக கொலை செய்யப்பட்டு 21 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் இக் கொடூரத்தை இலகுவில் மறந்துவிட முடியாது. இந்தக் கொடூர கொலையைச் செய்த குற்றத்திற்காக அச்சிறுமியின்...
வக்பு சட்டத்தை மீறியவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும்!
எமது நாட்டில் அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் காலத்துக்கேற்ற திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டம் நான்கு தசாப்தங்களுக்குப் பின்பு திருத்தங்களுக்கு உள்ளாகவுள்ளது. இச்சட்டம் இறுதியாக 1983ஆம்...
மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்..?
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி...
பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்!
கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனியர்கள் அநியாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது. 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இதுவரைக்கும் சுமார் 29,092 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும்...
விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்!
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளதோடு அவர்களில் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான். சலுகை வழங்கப்பட்டவர்கள் அந்நோன்பை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் (உதாரணமாக ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழானில்...
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மன்னார் புதிய காற்றாலை திட்டம்!
உலகம் மிக வேகமாக நிலைபேறான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பருவகால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்கங்கள் உலக நாடுகளை இவ்வாறான சக்தி மூலங்களில் கவனம் செலுத்த வைத்துள்ளன....
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மறுப்பு!
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவை முழுமையாக கைப்பற்றிக்கொள்ளும் வரை இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் காஸாவின் தெற்கு நகரமான ரஃபா...
இஸ்ரேலுக்கு எதிரான பிரசாரம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்!
பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த மோதல் இன்றும் நீடித்த வண்ணமேயுள்ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும் நிலைமைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. மோதல்கள் ஆரம்பித்த...
ஆரிப் ஸேர் – தென்மாகாணத்தின் ஒரு தன்னிகரற்ற ஆளுமை!
தமது தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள், சமூக அந்தஸ்துக்கள், பதவியுயர்வுளுக்கான வாய்ப்புக்களைக் கூட தியாகம் செய்து சமூகத்தின் எழுச்சியினை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் சமூக செயற்பாட்டாளர்களின், அவர்கள் மனித பலவீனத்தின் அடிப்படையில் விடும் தவறுகளை...
மறக்கப்பட முடியாத மானிட நேயன் அரசாங்க அதிபர் MM.மக்பூல்!
“நண்பர் மக்பூலுடன் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது இரண்டு பண்புகள் பளிச்சென தெரியவரும். ஒன்று:- அவருக்கு அடிநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களது சுக துக்கங்கள், பிரச்சனைகள் ஆகியன நன்கு தெரிந்திருந்தது. அம் மக்களது பிரச்சனைகளை...
தொடரும் இஸ்ரேல் – காஸா யுத்தம்; சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு!
இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 ஜனவரி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்துறை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் (International Criminal Court...
யாப்பு மாற்ற முயற்சி சொல்லும் ரணிலின் பாதை என்ன..?
ஒரு நாட்டின் யாப்பு மிக முக்கியமானது. அதுவே ஒரு நாட்டை சீரிய பாதையில் வழி நடாத்தி செல்ல தேவையான முக்கிய வழிகாட்டியாகும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், தங்களுக்கு சாதகமான விதத்தில் யாப்பை மாற்ற...
நிகழ்நிலை காப்பு சட்டம் – சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்!
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட புதிய பல சட்டங்களை உள்ளடக்கி நிகழ்நிலை காப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த...
உஸ்தாத்மார்கள் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களை தண்டிக்கலாமா?
அல்குர்ஆனைக் கற்றுக் கொடுத்து மார்க்கத்தினை நோக்கி மாணவர்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கும் உஸ்தாத்மார்கள் அல்லாஹ்விடத்தில் உயரிய இடத்தில் இருக்கின்றனர். இந்த உயரிய இடத்தில் இருப்பவர்கள் தங்கள் போதனையின் போது எவ்வாறு மாணவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்...
அயோத்தியில் ஏட்டளவிலேயே காணப்படும் புதிய பள்ளிவாசல் நிர்மாணிப்பு!
அயோத்தியில் கட்டப்படவுள்ளதாக முன்மொழியப்பட்ட முகமது பின் அப்துல்லா பள்ளிவாசல் நிருவாக கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை ஏட்டளவிலேயே காணப்படுகின்றது. அயோத்தியில் வாழும் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை பின்வருமாறு வெளிப்படுத்துகின்றனர். பஞ்சித்தோலா மஹல்லாவிற்கு அருகில் வசிக்கும் 55...
பாரிய நெருக்கடிக்குள் இந்திய முஸ்லிம் சமூகம்!
இந்திய மத்திய அரசை 2014ம் ஆண்டு இறுதியாகக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாஜக கட்சியானது (Bharatiya Janata Party) இந்திய முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியான உரிமைகளைத் திட்டமிட்டு மறுத்து, கபளீகரம் செய்து வருவது...
பதுளையில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி ஆயிஷா – தந்தையின் வாக்குமூலம்!
‘நான் கனவிலும் எதிர்பார்க்காத இந்த சோக சம்பவம் நடந்து விட்டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்களை விட்டும் போய்விட்டார். இது எனக்கோர் படிப்பினை. எனது அடுத்த பிள்ளைகளே எனது உலகம். நான் வாழ்க்கையைப்...
அயல் நாடுகளின் தலையீடுகள் “சார்க்” சமநிலையை பாதிக்கலாம்! – சுஐப்.எம்.காசிம்-
தெற்காசிய அரசியலில், தீர்மானிக்கும் சக்தியாக வளரத்துடிக்கும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களால், 'சார்க்' அமைப்பின் சமநிலை, தளம்பலுக்குள் திணிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க இந்துத்துவ சக்திகள் எடுக்கும் பிரயத்தனங்களில், அயல்நாடுகளின் அரசியலை அவதானிக்கும் நிலைமைகள்...