ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோட்டா – நூலில் எழு­தி­யி­ருப்­பது என்ன?

நாட்டில் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்த கோத்­தா­பய ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் மாத்­தி­ர­மல்ல தமிழ் சமூ­கமும் பல்­வேறு நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குள்­ளா­கின. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி ஒடுக்கும் செயற்­திட்­டங்­க­ளி­லேயே அவர் கவனம் செலுத்­தினார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் எமது சமூகம்...

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள்!

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளி­கைகள். அதன் சேவ­கர்கள் அல்­லாஹ்வின் சேவ­கர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நன்­கொ­டைகள் வழங்­கு­வ­திலும் ஆர்வம் கொண்­டுள்­ளது. அது புனித சேவை­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் பள்­ளி­வாசல்...

தேசிய மக்கள் சக்தியும் கூண்டுப் பொருளாதாரமும்!

இக்­கட்­டு­ரையில் கூண்டு என்­பது பறவைக் கூண்­டையே குறிக்­கின்­றது. இந்த விப­ர­ணத்தை முதலில் அறிமு­கப்­ப­டுத்­தி­யவர் சீனப் பொரு­ளி­ய­லாளர் சென் யுன் என்­ப­வ­ராவர். அவர் சீனப் பொது­வு­டமைக் கட்சித் தலைவர் மா சே துங் அவர்­களின் பொலிட்­பீ­ரோவின்...

பலஸ்­தீனில் நிரந்­தர சமா­தானம் நிலை­பெற ரம­ழானில் இரு கர­மேந்திப் பிரார்த்­திப்­போ­ம்!

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும். இம்­மா­தத்­திலே அல்லாஹ் அல்­குர்­ஆனை இறக்கி வைத்தான். இம்­மாதம் ஒவ்வோர் அடி­யானும் அல்­லாஹ்­வுடன் நெருக்­க­மான தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அரு­ளப்­பட்­ட­தாகும். இது துஆ­வி­னதும் பொறு­மை­யி­னதும்,...

மத்ரசா மறுசீரமைப்பு – அரச அங்கீகாரமும் உடைய சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்!

எமது நாட்டில் உள்ள மத்­ர­சாக்­களை பதிவு செய்ய மாத்­திரம் முஸ்லிம் கலா­சார விவ­காரத் திணைக்­களம் இருக்­கி­றது. ஆனால் அவற்றை மேற்­பார்வை செய்ய எந்த அமைப்பும் இல்லை. கட்­டுப்­பா­டு­களை விதிக்க எவரும் இல்லை. மத்­ரசாக்­களை நடத்­து­வ­தற்­கான...

அளுத்கம, பேருவளை வன்முறைக்கு 10 ஆண்டுகள் – நீதி கிட்ட வேண்டும்!

அளுத்­கம, தர்­கா­நகர், பேரு­வளை மற்றும் அதனை அண்­டிய முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்டு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு இவ்­வ­ருடம் ஜூன் மாத­மா­கின்­ற­போது 10 ஆண்­டு­க­ளா­கின்­றன. 21 ஆம் நூற்­றாண்டில் இலங்கை வர­லாற்றில் இடம்­பெற்ற குறிப்­பி­டத்­தக்க இன...

இன்று பாகுபாடுகள் ஒழிப்பு தினம் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்!

பாகுபாடு பற்றிய அறிமுகம் சமூக வாழ்வியலில் தனிநபர்கள் அல்லது குறித்ததொரு குழுவை அநியாயமாக நடாத்துதல் பாகுபாடு (Discrimination) என அழைக்கப்படுகிறது. வித்தியாசம் காட்டுதல், பாரபட்சமாக நடந்து கொள்ளுதல், பேதம் பாராட்டல் போன்ற ஒத்த கருத்துக்களை...

அட்­டு­லு­க­ம சிறுமி ஆயிஷா கொலை வழக்கு – மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!

பண்­டா­ர­கம – அட்­டு­லு­க­மயைச் சேர்ந்த ஒன்­பதே வய­தான சிறுமி ஆயிஷா கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்டு 21 மாதங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இக் கொடூ­ரத்தை இல­குவில் மறந்­து­விட முடி­யாது. இந்தக் கொடூர கொலையைச் செய்த குற்­றத்­திற்­காக அச்­சி­று­மியின்...

வக்பு சட்­டத்தை மீறி­ய­வர்­க­ளுக்கு கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளப் பட­வேண்டும்!

எமது நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டம் நான்கு தசாப்­தங்­க­ளுக்குப் பின்பு திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­க­வுள்­ளது. இச்­சட்டம் இறு­தி­யாக 1983ஆம்...

மீண்டும் சிறை செல்வாரா ஞான­சார தேரர்..?

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி...

பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்!

கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனியர்கள் அநியாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது. 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இதுவரைக்கும் சுமார் 29,092 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும்...

விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்!

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளதோடு அவர்களில் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான். சலுகை வழங்கப்பட்டவர்கள் அந்நோன்பை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் (உதாரணமாக ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழானில்...

சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்!

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன....

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு இஸ்ரேல் மறுப்பு!

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு, காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார். இந்­நி­லையில் காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா...

இஸ்­ரே­லுக்கு எதி­ரான பிர­சாரம் மேலும் வலுப்­ப­டுத்­தப்பட வேண்­டும்!

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை. மோதல்கள் ஆரம்­பித்த...

ஆரிப் ஸேர் – தென்மாகாணத்தின் ஒரு தன்னிகரற்ற ஆளுமை!

தமது தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள், சமூக அந்தஸ்துக்கள், பதவியுயர்வுளுக்கான வாய்ப்புக்களைக் கூட தியாகம் செய்து சமூகத்தின் எழுச்சியினை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் சமூக செயற்பாட்டாளர்களின், அவர்கள் மனித பலவீனத்தின் அடிப்படையில் விடும் தவறுகளை...

மறக்கப்பட முடியாத மானிட நேயன் அரசாங்க அதிபர் MM.மக்பூல்!

“நண்பர் மக்பூலுடன் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது இரண்டு பண்புகள் பளிச்சென தெரியவரும். ஒன்று:- அவருக்கு அடிநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களது சுக துக்கங்கள், பிரச்சனைகள் ஆகியன நன்கு தெரிந்திருந்தது. அம் மக்களது பிரச்சனைகளை...

தொடரும் இஸ்ரேல் – காஸா யுத்தம்; சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு!

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court...

யாப்பு மாற்ற முயற்சி சொல்லும் ரணிலின் பாதை என்ன..?

ஒரு நாட்டின் யாப்பு மிக முக்கியமானது. அதுவே ஒரு நாட்டை சீரிய பாதையில் வழி நடாத்தி செல்ல தேவையான முக்கிய வழிகாட்டியாகும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், தங்களுக்கு சாதகமான விதத்தில் யாப்பை மாற்ற...

நிகழ்­நிலை காப்­பு சட்டம் – சமூக ஊடக பயன்­பாட்­டா­ளர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்­டும்!

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்­நிலை காப்பு சட்டம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. போலி­யான தக­வல்கள் பகி­ரப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட புதிய பல சட்­டங்­களை உள்­ள­டக்கி நிகழ்­நிலை காப்பு சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த...

உஸ்­தாத்­மார்கள் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களை தண்டிக்கலாமா?

அல்­குர்­ஆனைக் கற்றுக் கொடுத்து மார்க்­கத்­தினை நோக்கி மாண­வர்­களை வழிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் உஸ்­தாத்­மார்கள் அல்­லாஹ்­வி­டத்தில் உய­ரிய இடத்தில் இருக்­கின்­றனர். இந்த உய­ரிய இடத்தில் இருப்­ப­வர்கள் தங்கள் போத­னையின் போது எவ்­வாறு மாண­வர்­க­ளி­டத்தில் நடந்து கொள்ள வேண்டும்...

அயோத்தியில் ஏட்­ட­ள­வி­லேயே காணப்­படும் புதிய பள்ளிவாசல் நிர்மாணிப்பு!

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. அயோத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் தமது கருத்­துக்­களை பின்­வ­ரு­மாறு வெளிப்­ப­டுத்­து­கின்­றனர். பஞ்­சித்­தோலா மஹல்­லா­விற்கு அருகில் வசிக்கும் 55...

பாரிய நெருக்கடிக்குள் இந்திய முஸ்லிம் சமூகம்!

இந்திய மத்திய அரசை 2014ம் ஆண்டு இறுதியாகக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாஜக கட்சியானது (Bharatiya Janata Party) இந்திய முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியான உரிமைகளைத் திட்டமிட்டு மறுத்து, கபளீகரம் செய்து வருவது...

பதுளையில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி ஆயிஷா – தந்தையின் வாக்குமூலம்!

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப்...

அயல் நாடுகளின் தலையீடுகள் “சார்க்” சமநிலையை பாதிக்கலாம்! – சுஐப்.எம்.காசிம்-

தெற்காசிய அரசியலில், தீர்மானிக்கும் சக்தியாக வளரத்துடிக்கும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களால், 'சார்க்' அமைப்பின் சமநிலை, தளம்பலுக்குள் திணிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க இந்துத்துவ சக்திகள் எடுக்கும் பிரயத்தனங்களில், அயல்நாடுகளின் அரசியலை அவதானிக்கும் நிலைமைகள்...