வடக்கில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் கவலை!

வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை சரியான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். வடக்கில் அதிகளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக கிளிசொச்சி காணப்படுகின்றது....

நசீர் அஹமதுடன் எகிப்து தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட் மொஸ்லிஹ் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை நேற்று (06) சந்தித்தார். நவம்பர் (06) முதல் (18) வரை எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் கலந்துகொள் ளுமாறு அழைப்புவிடுத்த தூதுவர்,...

இறக்காமத்திற்கு தனியான மின்சார சபை உப அலுவலகம் வேண்டும்!

இறக்காமம் பிரதேசத்தில் 13500 க்கும் மேற்பட்ட மின்சாரப் பாவனையாளர்கள் இருந்துவருகின்றனர். மட்டுமல்லாது பல்வேறுபட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரிசி மற்றும் மர ஆலைகள் வணக்கஸ்தலங்கள் என மின்சார பாவனையை அத்தியவசியமாகக் கொண்ட பல...

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகவுள்ள தாழமுக்கம்..!

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய வங்காள...

ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..!

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள்...

1 இலட்சம் சம்பளமாயின் 6% வரி அறவிடப்படும்!

வருமான வரி செலுத்துவதற்கான வருடாந்த எல்லைப் பெறுமதியை 1.2 மில்லியனாக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை வருமானம் பெறுவோரிடமிருந்து ஆகக்குறைந்தது 6 சதவீதத்தை வருமான...

நவீன் திசாநாயக்க மத்திய மாகாண ஆளுநர் ஆகின்றார்..?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க மத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மத்திய மாகாண ஆளுநராக லலித் ஏ கமகே செயட்பட்டு வரும் நிலையில் அந்த பதவியில் மாற்றங்கள் வரப்போவதாக...

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து யுனிசெப்பின் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு!

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து யுனிசெப் வெளியிட்ட அறிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. இதற்காக அவர்கள் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு ஆண்டுகளில் (1995...

உணவின்றி தவிக்கும் இலங்கையர்கள்; எதிர்வரும் வாரங்களின் நிலைமை மோசமாகலாம்..!

மில்லியன் கணக்கான வறிய இலங்கையர்களால் போதிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் திர்வரும் வாரங்களில் நிலைமை மோசமாகலாம் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிர்...

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்..!

அடையாளம் காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த விஷேட பிரிவினர்களான தனியார் மற்றும் பொதுத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

போதைப் பொருள் பாவனை : மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும்..!

போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள்...

இலங்கை அணியின் வெற்றியும், மனோ கனேசனின் வர்ணணையும்..!

'இந்தியா, இந்தியா' என்று ஒரு மானஸ்தர் அணி இருந்ததே அது எங்கே? ரோஹித் மட்டுமே கூலாக விளையாடினார். பொறுப்புகளை பகிர்ந்து டீம் ஆடவில்லை. அப்புறம் அவ்வளவுதான். கோலி வழமைக்கு மாறாக அடிக்கப்போய் நல்லா பாடம்...

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா..!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாரிஸ் சமுதாயத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிதி உத்தரவாதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, உலக...

“நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ராஜபக்சர்களை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்கள்” – சாகர காரியவசம்..!

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சர்களை தொடர்ந்தும் ஆதரிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...