சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக...

சீனாவின் தரமற்ற பசளையை கொள்வனவு செய்ய முற்பட்டதால் இலங்கை அடைந்த நஷ்டம் அதிகம்!

சீனாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பான விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளன. சீனாவின் உரம் தரமற்றதெனத் தெரிவிக்கப்பட்டு அந்நாட்டுக்ேக திரும்பிச் சென்ற போதிலும், அதனால் இலங்கைக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக இன்னும்...

இலங்கையில் இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை!

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...

அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்!

அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.அரசாங்கம் 275,000 ஹெக்டேர்...

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை நீதிமன்றில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று  (08)...

கல்முனையில் சட்டவிரோத அங்காடிகளை அகற்றும் நடவடிக்கை!

கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டவிரோத வியாபாரத் தலங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக, மாநகர...

பாணின் விலையை அதிகரிக்கக் கோரி யாழ் வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி...

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்!

பிரபல நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில்...

ரயில் டிக்கெட் ஒன்லைன் முன்பதிவு தொடர்பில் அதிருப்தி!

ஒன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு சரியான முறையில் பணம் அனுப்பப்படுகிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். “பொதுவாக ரயில்...

காத்தான்குடி கடற்கரையில் தொடர் கடலரிப்பு – கட்டடங்களுக்கு பாதிப்பு!

காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்புக் காரணமாக அப்பகுதி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கின்றனர். கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இங்கு பாரிய கடலரிப்பு ஏற்பட்டு வருவதுடன், காத்தான்குடி கடற்கரையின் ஏத்துக்கால்...

இலங்கை வருகிறார் சமந்தா பவர்!

அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவரது இந்த விஜயத்தின் போது...

கொள்கை இல்லாத தெற்கு கூட்டணிகள்!

சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமயவும் சேர்ந்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிராகரிக்காத சமசமாஜ கட்சியுடனும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி...

சஹரானின் மனைவி உட்பட ஐவருக்கு இம்மாதம் 21 வரை விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உட்பட ஆறு பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று...

டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர பிரசன்னவின் மற்றுமொரு திட்டம்!

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும்....

புதிய இராஜாங்க அமைச்சர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 37 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இன்று (08) முற்பல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க...

பசிலின் கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முப்பத்தாறு இராஜாங்க அமைச்சர்களை  நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பட்டியலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அதனை நிராகரித்த ஜனாதிபதி, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக குறைத்துள்ளதாக...