பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள்!
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் மாளிகைகள். அதன் சேவகர்கள் அல்லாஹ்வின் சேவகர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்ளிவாசல்களுக்கு உதவுவதிலும் நன்கொடைகள் வழங்குவதிலும் ஆர்வம் கொண்டுள்ளது. அது புனித சேவையாகவே கருதப்படுகிறது. ஆனால் பள்ளிவாசல்...
திருகோணமலையில் காணி ஆவணங்களை வழங்கக்கோரி போராட்டம்!
திருகோணமலை, மடத்தடி பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இன்று வியாழக்கிழமை (14) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இறக்குமதி சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயில்...
கஃபாவின் சாவியை பாதுகாக்கும் தற்போதைய காவலர்கள்!
மக்காவில் இருக்கும் போது மக்கத்து முஷ்ரிக்குகளின் துன்புறுத்தலை தாங்க முடியாமல், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், தோழர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவை அடைந்தனர். இஸ்லாமின் வளர்ச்சியுடன், கி.பி 630 இல், நபிகள் நாயகம்...
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படாது தொடர்ச்சியாக அரசினால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் 15 சதவீத சம்பள உயர்வு உடனடியாக வழங்க கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் புதன்கிழமை...
பால் மா விலை குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை...
ரணிலுக்கு பெருகும் ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 40 இலட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டே பொது வேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷுமாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான...
எதிர்வரும் 19ம் திகதி விவாதத்திற்கு வரும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 19ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் எத்தனை நாட்களுக்கு...
வெப்பமான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கும்!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு தொடர்ந்தும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மனித உடல் அதிகளவில் உணரக்கூடிய வகையில்,...
பொத்துவில், அறுகம்பை ஹோட்டலில் இருவர் சடலமாக மீட்பு!
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர்...
கொக்கு வேட்டையாட சென்ற அத்துல் காதர் இம்தியாஸ் மரணம்!
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை, செம்மன்ஓடையைச் சேர்ந்த 32...
அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு வலியுறுத்து!
தேசியத் தேர்தல் எதிர்வருவதைத் தொடர்ந்து அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு நேற்றைய தினம் அரசாங்கத்தை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி (NPP), எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில்...
மொஹமட் நிபாலுக்கு கொரியாவில் பணப்பரிசு வழங்கி கௌரவிப்பு!
கொரியாவில் அண்மையில் தீயினால் ஏற்பட்ட பெரும் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை இளைஞருக்கு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரியாவின் உல்சான் நகரில் பணிபுரியும் காலியை வசிப்பிடமாகக்...
சவூதி அரசினால் வழங்கப்பட்ட பேரீத்தம்பழம் பள்ளிவாசல்களுக்கு விநியோகம்!
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழம் அமைச்சரினால் வினியோகம் ஆரம்பிக்கப்பட்டது. சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் புத்தசாசன அமைச்சில் (11.03.2024) புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்...
ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான்!
அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை...
கிண்ணியா, பூவரசந்தீவு வடசல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார் தௌபீக்!
கிண்ணியா, பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக், நேற்று (11) களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்...
‘நிக்காஹ்’ பயான்களை செவிமடுக்க பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்!
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம் விவாக விவாகரத்து உட்பட ஏனைய விவாகரத்துகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு சிலிடா (SLIDA) கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கலந்துரையாடலை சிலிடா கல்வி...
தேசிய மக்கள் சக்தியும் கூண்டுப் பொருளாதாரமும்!
இக்கட்டுரையில் கூண்டு என்பது பறவைக் கூண்டையே குறிக்கின்றது. இந்த விபரணத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் சீனப் பொருளியலாளர் சென் யுன் என்பவராவர். அவர் சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மா சே துங் அவர்களின் பொலிட்பீரோவின்...
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக அமீர் அஜ்வத் நியமனம்!
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அமீர் அஜ்வத் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுடனான இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு பாராளுமன்றத்தின்...
பலஸ்தீனில் நிரந்தர சமாதானம் நிலைபெற ரமழானில் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்!
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும்,...
ACJU வழங்கும் ரமழான் கால வழிகாட்டல்கள்!
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக கடமையாக்கப்பட்டதாகும். இது...
யானை வேலிகளைப் பாதுகாக்க 4500 உத்தியோகத்தர்கள்!
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். ஜனாதிபதி...
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி!
நிலுவையில் உள்ள தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நீதி...
தாமரை கோபுரத்தில் இளம் ஜோடி மரணம்!
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என மருதானை...
“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – ரிஷாட்!
அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை...